News Desk

4804 POSTS

Exclusive articles:

குஜராத்தில் ஓங்கி ஒலிக்கும் யோகி ஆதித்யநாத்தின் ‘புல்டோசர் மாடல்’ – தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவின் புதிய வியூகம்

குஜராத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 1995ஆம் ஆண்டு முதல் 6 முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக, 7ஆவது முறையாக ஆட்சியை தக்கவைத்து கொள்ள புதிய வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தில்...

பேராதனை முன்னாள் உப வேந்தர் மீது தாக்குதல்; 12 மாணவர்களுக்கும் ஜனவரி 04 வரை வி.மறியல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அத்துல சேனாரத்ன தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கும் எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவரையும்...

மோடியின் மாயாஜாலம் இமாச்சலில் கைகொடுக்கவில்லை

இந்தியாவில் இடம்பெற்ற கடந்த மூன்று தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது மூன்று தேசியக் கட்சிகளின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்துவதாக காணப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியை பற்றிபார்க்கலாம். இந்த தேர்தலில்...

பாடசாலை விடுமுறை பற்றிய கல்வி அமைச்சின் அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படுகிறது. இது 2022ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறையாகும். இதன்படி மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல்/கற்பித்தல் நடவடிக்கைகள்...

சீனாவை ஆட்டிப்படைக்கும் ஒமிக்ரான் உப பிறழ்வு தற்போது இந்தியாவில்

சீனாவில் மிகவும் வேகமாக பரவிவரும் ஒமிக்ரான் உப பிறழ்வு பீஎப் 7 (Omicron sub-variant BF.7) என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த அறிகுறியுடன் கூடிய இரண்டு தொற்றாளர்கள் தற்போது இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும்...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...

ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின்...