பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை தீப்பற்றி எரிந்துள்ளது.
ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பஸ் ஹொரணை பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக...
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி வசதி தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று...
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு படிப்படியாக நீக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் இன்று தெரிவித்துள்ளது.
“இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் BOP தொடர்பான பரிமாற்றக்...
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 332.81 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 320.27...
சர்வதேச நாணய நிதியம் தேர்தல் செயற்பாடுகளில் தலையிடாது என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் சிபாரிசு செய்யவில்லை...