ஒருமுறை பயன்படுத்தும் 7 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஜூன் 1 ஆம் திகதி முதல் தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, ஒருமுறை பயன்படுத்தி கழிக்கப்படும் ...
பிரபாகரன் இறக்கவில்லை என்பது அவரை சடலமாக காட்டிய போதே தெரியும் என திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“இறுதி போரில் முள்ளிவாய்க்காலில் பெரும்...
நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உத்தேச உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட்...
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் வீதி, ஹல்கஹகும்புர பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டபோது ஆயுதம் தவறுதலாக செயற்பட்டுள்ளது.
இதனால் சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் (25) உயிரிழந்தமை தொடர்பில் பொரளை...
கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக நியமனங்களை முன்பதிவு செய்தவர்கள், நியமனம் நாளன்று வருவதைத் தவிர்க்குமாறும் அதற்குப் பதிலாக மறுநாள் வருமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (17) நியமனம் பெற்றவர்களுக்கு...