எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை பெற வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
எரிபொருளின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும்...
மின்சாரக் கட்டணத்தை இன்று (15) முதல் 66% அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த பிரேரனைக்கு பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் அக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைபபுலிகளின் தலைவர் பிரபகரன் தொடர்பில் இரண்டு விடயங்கள்...
தெமட்டகொட ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் மீது இன்று (15) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலர் உள்ளே புகுந்து அலுவலகத்தில் இருந்த விளம்பர பலகைகளை கடுமையாக சேதப்படுத்தியதாக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மான்...
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு,...