புத்தாண்டை முன்னிட்டு நாளையும் (13) நாளை மறுதினமும் நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் தயாரிப்பு...
காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நாட்களில் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இந்த வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்க்க வேண்டும்...
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 311.44 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 327.66 ரூபாவாக காணப்படுகிறது.
பாடசாலைக்கு தவணை விடுமுறை வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் படி, 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை...
ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்...