தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தம் வரையில் போராடியதாகவும் இலங்கை இராணுவத்தினால் காட்டப்பட்ட உடல் அவருடையது அல்ல என முன்னாள் போராளிகள் சிலர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் பழ நெடுமாரன்...
பாதுகாப்பு காரணத்திற்காக கொழும்பில் உள்ள விசா விண்ணப்ப நிலையம், மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நேற்று இரவு ஏற்பட்ட பாதுகாப்புக்...
நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில்...
பிரபாகரன் உயிரோடு இருந்தால் அது தொடர்பான செய்தி அதிரடியாக தான் வரும் என்பது தனது எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோகஸ்தர்களினால் மக்கள் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தின் கணக்குப் பதிவுகள் நேற்று (14) நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு...