இந்த வாரத்தின் இறுதிக்குள் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குசீட்டுக்கள் கிடைக்கப்பெறவில்லையாயின், அடுத்த வாரம் தபால் மூல வாக்களிப்பு குறித்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்புக்கான...
இன்று நள்ளிரவு முதல் கொத்து, உணவுப்பொதி, உள்ளிட்ட உணவு பொருட்களை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மின்கட்டண அதிகரிப்புக்கு அமைய வெதுப்பக ( பேக்கரி)...
பல்லேபெத்த பிரதேசத்தில் பஸ்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊருபொக்க பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதி தூங்கியதன் காரணமாக பஸ் வீதியை விட்டு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு நாட்டை விட்டு வெளியேறியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மியன்மாருக்கு விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் உள்ள...
இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள்...