தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளது. அது இன்று (26) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக்...
இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் பண்டிகை மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரட்டும் நியூஸ் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கொரோனா அச்சத்திலும் இலங்கை உட்பட உலக வாழ்...
குஜராத்தில் கலவரம் ஈடுப்பட்டவர்களுக்கு 2002ஆம் ஆண்டு பாஜகவால் பாடம் கற்பிக்கப்பட்டது, அவர்கள் இதுவரை தலை துக்கவிடாமல் தனது கட்சி “நிரந்தர அமைதியைக் கொண்டுவந்தது” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
2002...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவின் காணொளி மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (24) பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.
முறைப்பாட்டை...
காவி நிறம் இந்துக்களுக்கு சொந்தமாவையா? பச்சை நிறம் முஸ்லீம்களுக்கு சொந்தமானதாவையா? என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ திரைப்பட சர்ச்சை...