News Desk

4805 POSTS

Exclusive articles:

நுரைச்சோலை அனல்மின் நிலைய நிலக்கரி சிக்கல் உச்சம்: மூடப்படும் நிலைக்கு…

நுரைச்சோலை நிலக்கரி ஆலைக்கு தேவையான நிலக்கரி விநியோகம் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக ஆலையின் கட்டுப்பாட்டு அதிகாரசபை கூறுகிறது. அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை ஆலையில் இரண்டு ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு தேவையான...

இன்று மின்வெட்டு அமுலாகும்

நாடளாவிய ரீதியில் இன்று ( 27) செவ்வாய்க்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பேரக்குழந்தை உட்பட கோட்டாபயவின் குடும்பம் அமெரிக்கா பயணம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவி அயோமா ராஜபக்ஷ, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ ,...

வத்தளை ஹெந்தல  சந்தியில் பொலிஸார் மீது தாக்குதல்

வத்தளை ஹெந்தல  சந்திப் பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு  இடையூறு விளைவித்து அவர்களைத் தாக்கிய  குற்றச்சாட்டில்  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் எலகந்த வீதியிலிருந்து கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பிரவேசித்தபோது...

ஜனவரி 10க்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்கள் கலைப்பு

எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

எதிர்வரும் வியாழக்கிழமை (18) கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...

ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...