News Desk

4806 POSTS

Exclusive articles:

இலங்கைக்கு எதிரான இந்திய அணி இதோ

  இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு தலைவராக ரோகித் சர்மாவும், துணை தலைவராக ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   இலங்கைக்கு எதிரான இந்திய இருபதுக்கு-20 அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியாவும்,...

இந்திய போர் விமானியான முதல் இஸ்லாமிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் தேஹத் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜசோவர் கிராமத்தில் வசித்து வருகிறார் சானியா மிர்சா என்ற இளம்பெண். இவரது தந்தை ஷாகித் அலி ஒரு டி.வி, மெக்கானிக் ஆவார்....

நீண்ட நேர மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் – கஞ்சன

அடுத்தாண்டு மின்சார கட்டணத்தை அதிகாரிக்காவிட்டால் நீண்ட நேர மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர  விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்...

அங்குலானை பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மை – என்ன? நடத்தது

அங்குலானை பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட இருவரை விடுதலை செய்துக்கொள்வதற்காக, அவர்களது உறவினர்கள் என கூறப்படும் சிலர் பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அமைதியின்மையை தோற்று வித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, உறவினர்கள்...

மருதானை – தெமட்டகொட ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை விளக்கு செயலிழந்தது

மருதானை மற்றும் தெமட்டகொட  ரயில் நிலையங்களுக்கு இடையில் காணப்படும் ரயில் சமிக்ஞை விளக்கு கட்டமைப்பில் ஏற்பட்ட  கோளாறு காரணமாக அந்த இரண்டு நிலையங்களிலும் பல ரயில்கள் இன்று (27) காலையில் பயணத்தை தொடராமல் ...

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்?

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக...

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

எதிர்வரும் வியாழக்கிழமை (18) கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...