பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பிட்டிய வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஏழு வயது சிறுமி பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த...
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற ஆறு வயது சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தாயும் மகளும் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்....
நாட்டில் நீண்ட இடைவௌியின் பின்னர் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவாக ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் ,கொவிட் தொற்று மரண அறிக்கை (27.12.2022)
நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் காலண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான...
இன்று (27) புதன்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20...