சீனாவும் பாகிஸ்தானும் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது போர் தொடுக்கலாம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
பாரத் ஜோடோ யாத்திரை சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நுழைந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 98ஆவது பிறந்தநாள் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே முறுகல் நிலை சத்தீஸ்கரில் பதற்றம் ஏற்பட்டது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உருவ சிலை...
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி விடைத்தாள்கள் பரீட்சை நடத்தப்பட்டு, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்...
இலங்கை மின்சார சபையில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2023 இல் ஓய்வு பெறவுள்ள போதிலும், புதிய பணியாளர்களை நியமிக்க முடியாது என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விஜேசேகர ட்விட்டரில்,...
போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.
அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு ஜும்மா பெரிய...