சாரதி அனுமதிப்பத்திரத்தை விண்ணப்பிக்கும் அனைவரும் முதலுதவிக் கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலுதவி தொடர்பான அடிப்படை தௌிவூட்டலை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார்.
அப்போது, அங்கு வந்த...
எரிபொருளுக்கான தற்போதைய QR முறை நீக்கம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார...
தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதால், சம்பளம் இல்லாமல் விடுமுறையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட செல்லும் அரச ஊழியர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு சம்பளம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய...
இரண்டு நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கிக் கொன்ற கோடீஸ்வரரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு நாய்க்குட்டிகளும் நாயின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் சமூக வலைதளங்களில்...