News Desk

4809 POSTS

Exclusive articles:

“சீனா – பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது போர் தொடுக்கலாம்”- ராகுல் காந்தி எச்சரிக்கை

சீனாவும் பாகிஸ்தானும் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது போர் தொடுக்கலாம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். பாரத் ஜோடோ யாத்திரை சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நுழைந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு...

சத்தீஸ்கரில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே முறுகல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 98ஆவது பிறந்தநாள் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே முறுகல் நிலை சத்தீஸ்கரில் பதற்றம் ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உருவ சிலை...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – பெறுபேறு ஜனவரியில்

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி விடைத்தாள்கள் பரீட்சை நடத்தப்பட்டு, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்...

புதிய புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள்- காஞ்சன

இலங்கை மின்சார சபையில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2023 இல் ஓய்வு பெறவுள்ள போதிலும், புதிய பணியாளர்களை நியமிக்க முடியாது என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விஜேசேகர ட்விட்டரில்,...

போதைக்கு அடிமையானவரின் நிக்கா (திருமண) விண்ணப்பம் நிராகரிப்பு

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது. அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு ஜும்மா பெரிய...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்?

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக...