கட்டுநாயக்க பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைக்குண்டை வீச முற்பட்ட நபரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கட்டுநாயக்க, மடவளை பிரதேசத்தில்...
தற்போது நாட்டில் மரண சான்றிதழ் வழங்குவது போன்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுதல் மட்டுமே எஞ்சியுள்ளது என்று காலியில் நேற்றைய...
அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அனைத்து தனியார் பஸ் சாரதி, நடத்துனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவிசாவளையில் இருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் பஸ் ஊழியர்களே இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் தூர...
ஹோமாகம ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகங்களின் பிக்குகள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
ஹோமாகம பிட்டிபன சந்தியில் மாணவர் பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக கூடாரங்களை அமைக்க...
தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் கொழும்பு ரயில் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்வி சுகாதாரம் மின்சாரம் துறைமுக அதிகாரிகள் தேனீர் தொழிற்சங்க ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு...