விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் உரிய திடங்களோடு வருவார் என பழ.நெடுமாறன் கூறியதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அது உண்மை தான் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தனது கருத்துவழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
காசி...
ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயாளர் அதிகம் இருப்பதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன
இலங்கையில் வயது வந்தவர்களில் 4 பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி ரணில் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை...
எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாத நிலையில் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் இந்த நிலை ஏற்படலாம் என மின்சார சபையின் பொறியியலாளர்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நிச்சயமற்ற தன்மை காரணமாக அனுராதபுரத்தில் இன்று நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது பொதுத் தேர்தல் பேரணியை இன்று அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக...