இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரை நேற்று திங்கட்கிழமை (2) இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர்...
நேற்று(02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மண்ணெண்ணெய் விலையை 10...
இன்று (03) செவ்வாய்க்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20...
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமாயின் டீசல் விலை 4%...
மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது
மாலை கூடிய அமைச்சரவையினால் ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உத்தேச மின் கட்டண திருத்தம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக...