பலங்கொடை வைத்தியசாலையில் பிறந்து ஆறு நாட்கள் வயதுடைய குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை கடந்த 5 ஆம் திகதி பிறந்துள்ளதுடன் குழந்தைக்கு சுவாச பிரச்சிணை காரணமாக சிகிச்சை பெற்றுவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்றைய...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இலங்கை குழாத்தில் இணையவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடரில் இலங்கை அணியின் ஆலோசகராக இணையவுள்ளதாக தகவல்கள்...
இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுடன்மதுபோதையில் , வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது இராஜாங்க அமைச்சர்...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்ட அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட யோசனையில் வியத்புர வீட்டுத்திட்டத் திலிருந்து...