எதிர்வரும் காலத்தில் பெட்ரோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்டதில் QR...
தேசிய மக்கள் சக்தியினரால் தற்சமயம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையிலும் தற்போதைய அரசுக்கு எதிராக தேசிய...
இரத்மலானை கல்தெமுல்ல பிரதேசத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் வயோதிப தம்பதியினர் காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குணடு வெடிப்பு சம்பவத்தில் ச்சக்கர...
குறைந்த வருமானம் பெறும் 6 இலட்சம் குடும்பங்களின் வீடுகளில் விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தோட்டப்புற மக்களுக்கு இந்த மின்கட்டண அதிகரிப்பு பெரும் சுமை எனவும் இதனால் அவர்களின் அன்றாட...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகள் அடங்கிய கப்பல் இன்று(26) நாட்டை வந்தடையவுள்ளது.
முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்திய முட்டைகளை...