கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் 80 சதவீதமானோர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியன நோய்களுக்கு உள்ளானவர்கள் எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, இவையிரண்டு நோய்களும், கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணிகளாகும் எனத்...
தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஆலோசனைகள் அரச உயர்மட்டத்தில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ, அடுத்த நவம்பரில் முன்வைக்கவுள்ள வரவு செலவுத்திட்ட உரையின் பின்னர் இதற்கான அழைப்பினை நாடாளுமன்றத்தில் வைத்தே விடுப்பார்...
இலங்கை கொள்வனவு செய்ய விண்ணப்பித்துள்ள டீசல் ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் கிடைக்கவில்லை என்றால், நாட்டை முடக்கும் ஊரடங்குச் சட்டத்தை ஒக்டோபர் மாதம் நடு பகுதி வரை நீடிக்க நேரிடும் என முன்னாள் பிரதமரும்...
இலங்கை கல்வி அமைச்சு வரலாற்றில் முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தெரிவு செய்யப்படவுள்ளார்.
இதுவரை காலமும் குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை...
உள்நாட்டு நல்லிணக்க செயன்முறை,வர்த்தகம், முதலீடு குறித்து இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய அமைச்சர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.