நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி (61) இன்று (27) காலை 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக...
நாட்டில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்தப்படக்கூடிய நிலையொன்று உருவாகலாம் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது, மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படுகின்றது.
இவ்வாறு, நாளாந்தம் இரண்டு மணித்தியால...
ருஹுணு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்தை இன்று (26) முதல் ஒரு வார காலத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக உப வேந்தர் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழகத்தின் துணை வார்டன், அவரது தாயார் மற்றும் அவரது மனைவி ஆகியோர்...
18 மாத மகளையும் 9 வயது மகனையும் பாலத்தில் விட்டுவிட்டு பெந்தர ஆற்றில் குதித்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
பெந்தர பாலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 40 அடி...
மொரட்டுவை நகரில் விற்பனை நிலையத்தில் இன்று (27) அதிகாலை திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது
பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடை விற்பனை நிலையத்தில் இவ்வாறு திடீரென தீ பரவியதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ ஏற்பட்டமைக்கான...