News Desk

5191 POSTS

Exclusive articles:

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. கொள்முதல் விலை ரூபா 352.72 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 362 95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 2022...

பெண் கான்ஸ்டபிளை எட்டி உதைத்து, கைபேசியை திருடிய ஆண் கான்ஸ்டபிள்!

கடவத்தை பகுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியின் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த பயிலுநர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை, எட்டி உதைத்து காயப்படுத்தி, அவரது கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸார் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...

சமுர்த்தி, ஏனைய நலன்புரி திட்டம் தொடர்பில் தற்போது வௌியான அறிவிப்பு

சமுர்த்தி உட்பட 52 நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யாதவர்கள் அந்தப் பலன்களைப் பெறுவதற்கு உரிமையற்றவர்கள் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பதிவு...

பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்

பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அவுஸ்திரேலிய வானிலை...

பேராதனை பல்கலைக்கழக மாணவி திடிரென உயிரிழப்பு – விபரம் உள்ளே

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவி பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் உள்ள தனது விடுதி அறைக்குள் சுகவீனமடைந்த நிலையில் நேற்றைய தினம் (28) காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து குறித்த...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...

க.பொ. த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக...