தற்போது இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி வௌியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு இந்த சவாலை நிறைவேற்ற இதே...
மாத்தளை நாவுல பகுதியில் தனது கட்டளையை ஏற்க மறுத்த மணவனுக்கு அசிரியர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த அசிரியர் பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு...
இலங்கையில் யானை ஒன்றின் செயற்பாடு பலரை கண்கலங்க வைத்துள்ளதுடன் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது.
தம்புள்ளை – கண்டலம பிரதேசத்தில் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த வாரம் நபர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த நபர் யானைக்கு உணவு,...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதி இன்று (03) அறிவிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவதில்லை என கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தீர்மானித்தனர்
பின்னர், பல...
கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (04) பிற்பகல் 2.00 மணி முதல் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு...