பண்டுவஸ்நுவர தேரர் ஒருவர், தனக்கு விகாரையின் தலைமைப் பொறுப்பை வழங்குமாறு கோரி மரத்தில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மல்வத்து – அஸ்கிரிய தரப்பினர் விகாராதிபதி தேரர் காலமானதையடுத்து, அவரது சிரேஷ்ட சீடருக்கு விகாராதிபதி பதவியை...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளது.
கொள்முதல் விலை ரூபா 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, 2022 மே...
இன்று (03) காலை முதல் கொழும்பு – காலிமுகத்திடல் பிரதேசத்திற்கு பெரும் திரளான மக்கள் படைடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்திற்கு மக்கள் வருவதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் ஆமை முட்டைகளில் இருந்து...
ஜப்பானில் கட்டுமானத் துறையில் இலங்கை ஆண்களுக்கு வேலை வாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் 10 மார்ச் 2023 அன்று மாலை 04.30 மணிக்குள் அல்லது அதற்கு முன் தங்கள்...
அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்னோல்ட் கிளாஸிக் பொடி பில்டிங் (Body Building) போட்டியில் லூசியான் புஷ்பராஜ் பங்கு பற்றி நான்காம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
சுப்பர் ஹெவி பொடி பில்டிங் (உடற்கட்டமைப்பு) பிரிவில் லூசியான் புஷ்பராஜ்...