இன்றைய காலங்களில் பல முறைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
கூடுதலாக வீட்டிற்கு வேலைக்கு வருவது போல பல பெண்கள் வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
விளம்பரம் கொடுத்து வேலைக்கு...
சிறிய தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்புக்கு நாளை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டால், அதை எப்படி நடத்துவது...
கொரோனா வைரஸைப் போன்ற மற்றொரு வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு H3N2 என பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த வைரஸ் காரணமாக, காய்ச்சல்,...
நுவரெலியா - லபுகலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாறையில் இலொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக...
ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச அதிகாரிகள், தொழுகை மற்றும் சமய வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்...