கடந்த சில நாட்களாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்துமாறு கோரி உள்நாட்டிலும் வௌிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இத்தாலியின் உள்ள மிலானோ நகரில் இலங்கையர்கள் சிலர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரி...
தற்போது அரசாங்கத்துடன் இணைவதற்கான எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சின் போது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன்...
இலங்கையில் அடுத்த வரும் வாரங்களில் எரிபொருள் விலை குறையும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருவதால் எரிபொருள் விலையை குறைக்க முடியும் என இலங்கை...
நீண்ட தூர ரயில் சேவைகள், எரிபொருள் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில்கள் பல தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு பணியமர்த்த பொதுச்...
வெதுப்பக உணவு பொருட்களான பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்படுமே தவிர, அதிகரிக்க தயார் இல்லை எனவும், குறைந்தபட்சம் பாணின் விலையை 100 ரூபா வரை குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அகில இலங்கை வெதுப்பக...