கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் சில தரப்பினரால், அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான தயார் நிலை காணப்படுவதாக கிடைக்கப்...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வர்த்தக அமைச்சர் அறிவித்தது போல பால்மாவின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கம் வௌியிட்டுள்ள அறிவிப்பின்...
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கிறது.
குறித்த குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் பிற்பகுதியின், முதலாவது மீளாய்வு...
அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட பிரியத் நிகேஷல என்பவரை தலங்கம் கொஸ்வத்த பிரதேசத்தில் வைத்து தாக்கி அவரின் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன...
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும்,...