News Desk

5195 POSTS

Exclusive articles:

மத்திய வங்கியினால் மக்களுக்கு வழங்கிய வாய்ப்பு

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணய குற்றிகளை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று (09) முதல் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த...

உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட...

(Pics) பல வருடம் காட்டிலுள்ள பழங்களை உண்டு, நீராடாமல் வாழ்ந்து வந்த முன்னாள் போராளி மீட்பு

மட்டக்களப்பில் முன்னாள் போராளி ஒருவர் காட்டிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரிதும் பேசும் பொருளாகியுள்ளது. மட்டக்களப்பு – பட்டிப்பளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவரே இவ்வாறு...

சிறிசுமண தேரரை கைது செய்யுமாறு உத்தரவு

திலினி பிரியமாலிக்கு உதவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள பொரளை சிறிசுமண தேரரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு...

உ/த மாணவர்களுக்கு18 ஆம் திகதி பரீட்சை

உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சையை எதிர்வரும்  18 ஆம் திகதி நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்  திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3,269 நிலையங்களில் பரீட்சைகள் காலை 9 மணி முதல்...

இலங்கை சவூதி அரேபியாவுடன் ஹஜ் உடன்படிக்கை

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக இலங்கை சவூதி அரேபியாவுடன் ஹஜ்...

Breaking தலாவ பேருந்து விபத்தில் ஐவர் பலி – 25 பேர் காயம்

அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...

செட்டியார் தெருவில் நகை கடையை உடைத்து கொள்ளையிட்டவர் கைது

புறக்கோட்டை, செட்டியார் தெரு பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண...

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...