கடந்த செய்வாய்கிழமை வவுனியாவில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தின் உடற்கூறாய்வு முடிவுகள் வௌியாகியுள்ளது.
அதில் குழந்தைகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு...
பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வந்த இலங்கைக்கு கடந்த சில நாட்களாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பொருட்கள் சேவைகளுக்கான கட்டண செலவுகள்...
துருக்கி,நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “Light for Life” அமைப்பினால் நன்கொடை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பின் தலைவர் ஸெய்னின் பரிந்துரையில் அடிப்படையில் ரூபாய் பத்துமில்லியன் பெறுமதியான காசோலையை அமைப்பின் தவிசாளர் ஜெயினுலாப்தீன் இலங்கைக்கான துருக்கியின் தூதுவர்...
Alt News என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஊடகவியலாளர் முகமது ஜுபைருக்கு எதிராக தவறான ட்வீட் பதிவிட்டதாகக் கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா என்று டெல்லி பொலிஸாரிடம் டெல்லி...
எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின்...