கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்து நேற்றிரவு (10) பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் குறித்த குழந்தையின் தாயும், தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த குழந்தையின் தாயும்,...
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது.
அதன்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர...
அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 300 ரூபாவாக என்ற நிலையை அடைந்ததால், எதிர்காலத்தில் பாணின் விலை மேலும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார்.
மேலும், சரியான...
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது. கடந்த வருட...
ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்து வந்த 30 வயதான தந்தை வெயாங்கொடை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பக்கமுன பொலிஸாரால் இந்த கைது...