News Desk

5619 POSTS

Exclusive articles:

கொழும்பில் வீடு வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

முக்கியமான நகரங்களில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வீடு வாங்கியவர்கள் மற்றும் அதிசொகுசு வீடுகளை வைத்திருப்பவர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்தத் தீர்மானத்திற்கமைய, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.என்.ஏ.விஜேசூரிய அண்மையில் வீட்டு...

இம்முறை தேசிய மீலாதுன் நபி விழா தொடர்பான அறிவிப்பு

தேசிய மீலாதுன் நபி விழாவை இம்முறை மன்னார் - முசலியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய மீலாதுன் நபி விழாவை மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான...

கொழும்பிலிருந்து சென்ற இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! பலர் வைத்தியசாலையில் அனுமதி

தங்கோவிட்ட, கம்புரதெனிய பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்றிரவு (26) ...

“அனைவருக்கும் உம்ரா பயணம்” ஆக குறைந்த பட்ஜெட்டில் விசேட சலுகைகள்!

யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹோலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் இலங்கையில் இருந்து புனித உம்ரா கடமைகளை நிறைவேற்ற செல்பவர்களுக்கான விசேட சலுகை கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த பல வருடங்களாக புனித ஹஜ் மற்றும் உம்ரா...

காலி முகத்திடலில் உணவு விற்பனை – தற்போது வௌியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   கொழும்பு காலி முகத்திடலில் உள்ள உணவு விற்பனையாளர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக பதிவு செய்யப்பட்ட உணவு விநியோகஸ்தர் எனும் அடையாள...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட...