News Desk

5619 POSTS

Exclusive articles:

மொராக்கோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம்

மொராக்கோ நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலும் ஒரு சந்தேக மரணம் -மருந்து நோயாளர்களுக்கு வழங்குவது நிறுத்தம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நபரொருவர் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் நாளை (27) பரிசீலனை நடத்தப்படும் ...

ஆசிரியர் முஹம்மது அஸாம் உயிரிழந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நுஜைக் அஹமட் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கடந்த வியாழக்கிழமை மோட்டர் சைக்கிள் விபத்தில் காயடைந்து மட்டக்கிளப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த புஹாரி நுஜைக் அஹமட் (25) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கொழும்பு ஓட்டமாவட்டி புனானை எனும் இடத்தில்...

கொழும்பு – கட்டுநாயக்க சொகுசு பஸ் நிறுத்தம்

விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் 187 ஆம் இலக்க சொகுசு பஸ்ஸின் சாரதிகள் நேற்று (26) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கட்டுநாயக்க பஸ் நிலையத்தில் இருந்து சொகுசு பஸ்களில் பயணிகளை...

மாயமான சின்ன பிக்குனிகள் : (32) வயதுடை பெண்…

மினுவாங்கொடை பொரலுவத்தை பகுதியில் உள்ள மெஹனி மடாலயத்தில் இருந்து காணாமல் போன மூன்று சிறிய பிக்குனிகளை  நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மெஹேனி மடத்தில் தங்கியிருந்த (32) வயதுடைய பெண் ஒருவருடன் 12, 15 மற்றும்...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட...