News Desk

5199 POSTS

Exclusive articles:

இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினையின் முக்கிய புள்ளி காஷ்மீர்

அமெரிக்க புலனாய்வு சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் படி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்த பதட்டங்கள் இருநாடுகளுக்கு இடையில் நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையின் படி இந்த...

ஸ்ரீநகர்-ஜம்மு பிரதான வீதி அடிக்கடி மூடப்படுவதால் ஜம்மு – கஷ்மீர் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பாரிய சவால்

ஸ்ரீநகர்-ஜம்மு பிரதான வீதி அடிக்கடி மூடப்படுவதால் ஜம்மு - கஷ்மீர் வர்த்தகர்கள் நஷ்டத்தை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகளால் அடிக்கடி ஸ்ரீநகர்-ஜம்மு பிரதான வீதி மூடப்படுவதால், வியாபாரிகள், பழ உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட வர்தகர்கள்...

Breaking : சாதாரண தர பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு

2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக சாதரணதர பரீட்சையை நடத்துவதில் கால தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

இலங்கை பௌத்த மத சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு வாய்ப்பு!

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) உமர் பாரூக் புர்கி அவர்கள் கொழும்பு கங்காராமய விகாரையின் வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானில் உள்ள பௌத்த...

மீண்டும் பாரிய அளவில் விலை அதிகரித்த தங்கம்!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (13) காலை கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 158,000 ரூபா...

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான...

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின்...

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண...

Breaking தலாவா பஸ் விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழப்பு

தலாவ ஜெயகங்கா பகுதியில் திங்கட்கிழமை (10) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் உயர்தர...