நாளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் கருதி பாடசாலைகளின் தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (15) நடைபெறவிருந்த பாடசாலை தவணைப் பரீட்சைகளை...
தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தனியார் பஸ்கள் ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை (15) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தினால் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும்,...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 84 சதமாகவும், விற்பனை பெறுமதி...
புதிய வரி அறவீட்டுக்கு எதிராக நுவரெலியா பிரதான அஞ்சல் நிலைய ஊழியர்கள் இணைந்து நுவரெலியா பிரதான அஞ்சல் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நண்பகல் முன்னெடுத்தனர்.
குறிப்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது...
அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரயில்வே திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி...