தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரையில் ஒருவரே லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடக அழைப்பாளர் கலாநிதி நவீன் டி சொய்சா தெரிவித்தார்.
குறித்த நோயால் இரண்டு நோயாளிகள் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும்,...
சவூதி அரேபியாவின் இளவரசர் சல்மான், மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் இலங்கைக்கு இன்று சுமார் 50 டன் பேரிச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.
இன்று (16) நடைபெற்ற நிகழ்வில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர்...
களுத்துறை கட்டுக்குருந்தை யுனைடட் விளையாட்டுக் கழகம் கட்டுக்குருந்தை பிரதேசத்தில் வாழும் மற்றும் அப்பிரதேசத்தில் வாழ்ந்து தற்போது வேறு இடங்களில் குடியிருக்கின்ற உறவுகளை மீண்டும் ஓன்றிணைத்து தமக்கிடையே பரஸ்பரம் தமது கடந்த கால நினைவுகளை...
கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அங்கு 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 180,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 165,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.