News Desk

5641 POSTS

Exclusive articles:

மழை பெய்யும் என அறிவிப்பு

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...

வாகன இறக்குமதி ; இன்று எடுத்த முக்கிய தீர்மானம்

நான்கு கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கின்றார். நிதி அமைச்சில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்...

அன்று மாகாண சபைத் தேர்தலை தடுத்து நிறுத்தியவர்கள் இன்று தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையாக உள்ளது – ஆளுநர் நசீர் அஹமட்

மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது, தேர்தலை பிற்போட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழர் விடுதலைக் கூட்டணியும் சேர்ந்து தேர்தலை பிற்போடுமாறு வாக்களித்துவிட்டு, இன்று மாகாண சபைத் தேர்தலை...

மீண்டும் இரண்டு இலட்சத்தை நோக்கி அதிகரிக்கும் தங்கத்தின் விலை: இன்று பதிவாகியுள்ள நிலவரம்

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில்...

”ரூபாவின் பெறுமதி எதிர்காலத்தில் நிலையற்று காணப்படாது”

தற்போது கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் ரூபாவின் பெறுமதியானது எதிர்காலத்தில் நிலையற்றதாக காணப்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். "எதிர்காலத்தில் வரவேண்டிய வெளிநாட்டு வருமானங்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பார்க்கும்போது, ​​நாணய...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட...

ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கில் தொடர்புடைய குறுந்தகட்டை...

இலங்கை – ஆஸி போட்டியின் டிக்கட்டுக்கள் விற்றுத்தீர்ந்தன!

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் எதிர்வரும் (16) திங்கட்கிழமை இடம்பெறவுள்ள...