News Desk

5641 POSTS

Exclusive articles:

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய 22 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவிக்கின்றது. வடிகாண் கட்டமைப்பு முடங்கியுள்ளமை இதற்கான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர்,...

BREAKING ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகம் – நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு

ரத்துபஸ்வல மக்கள் வெலிவேரிய பிரதேசத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், பாதுகாப்பு பிரிவினர் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தின் போது, மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்த நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேஜர் ஒருவர் அடங்களாக நான்கு...

கொழும்பு புறநகர் பகுதியில் வெள்ளம்

வத்தளை – கெரவலபிட்டி பகுதியின் பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.   கொழும்பு மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நிலையம்...

வேகமாக பரவும் இன்புளுவன்ஸா வைரஸ்

நாட்டில் தற்போது இன்புளுவன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுக்கின்றது. இந்த இன்புளுவன்ஸா காய்ச்சல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார தரப்பினர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக 2 வயதுக்கு...

ஒன்றரை வயது குழந்தையின் உயிரை பலி எடுத்த கரட்

அநுராதபுரம் – சாலியவெவ பகுதியில் கரட் தொண்டையில் சிக்குண்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர். குழந்தையின் தாய், சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசை மீது வைத்துள்ளார். பின்னர் மேசையிலிருந்த கரட் துண்டொன்றை குறித்த...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட...

ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கில் தொடர்புடைய குறுந்தகட்டை...

இலங்கை – ஆஸி போட்டியின் டிக்கட்டுக்கள் விற்றுத்தீர்ந்தன!

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் எதிர்வரும் (16) திங்கட்கிழமை இடம்பெறவுள்ள...