துணிச்சல் மிக்க ஒரு தலைவரை உலகம் இழந்துள்ளது.இலங்கை ஈரான் தூதரகத்தின் பதிவு புத்தகத்தில் கலாநிதி இல்ஹாம் மரைக்காரின் குறிப்பில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி கலாநிதி.இப்றாஹிம் ரைசி ஹெலிகப்டர் விபத்தில்...
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 278 கைதிகளில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம்...
2023 ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் BWIO USA ஏற்பாடு செய்த சர்வதேச விருது விழாவில் இந்த விருது அமேசன் உயர்...
வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பாடசாலைகள் உட்பட பல பிரதேசங்கள்...
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ரொட்டவெவ பகுதியிலுள்ள மசூட் அஸ்மட், 15 வயது மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் அரபு மத்ரசாவில் இருந்து (10) திகதி வௌ்ளிக்கிழமை...