இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் மீது 2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு...
எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு இடம்பெறவுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில், இலங்கை ரூபாவின் பலம் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால்...
புதுடெல்லியில் இடம் பெறும் தரமான கல்விக்கான சர்வதேச மாநாட்டில் இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் கலாநிதி இல்ஹாம் மரைக்காரும் இணைந்து கொண்டார்.
இந்திய தலைநகரான புது டெல்லியில் இம்மாத் 26 ஆம் திகதி...
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (28) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,...
நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 06ஆக அதிகரித்துள்ளது.
மரங்கள் சரிந்து வீழ்ந்தமை மற்றும் கடும் மழை காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ...