நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகளை நாடளாவிய ரீதியில் எவ்வித இடையூறும் இன்றி பேணுவதற்கான புதிய சட்டங்களை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாடசாலை காலங்களில் கற்பித்தல்...
நுவரெலியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பேருந்து ஒன்று நுவரெலியா கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில் இன்று (11) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிசொகுசு தனியார் பேருந்து பாதையை விட்டு விலகி அருகில்...
சுகயீன விடுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சம்பள உயர்வு தரம் 3(I)...
நேற்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் விலை 998 ரூபாவாகவும்,
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு...
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான நிதஹாச ஜனதா சபாவ (NJS) ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) கூட்டணி அமைக்கும் முடிவை அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் இதை உறுதிப்படுத்தினார்.