யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
படகில் மருத்துவ அதிகாரி,...
இன்று பிற்பகல் 1 மணிவரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாகப் புத்தளம் கடற்பரப்புகளிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு...
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த குற்றத்திற்காக அவருக்கு ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பிணைகோரிக்கை மனுவை ஆராய்ந்த...
தவிசாளர் பதவியை இம்தியாஸுக்கு வழங்குவதற்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தீர்மானித்துள்ளதோடு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள விசேட கட்சி மாநாட்டில் அது நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப் பதவியை ஏற்று எதிர்வரும் தேர்தலுக்கு...
கருவலகஸ்வெவ அளுத்கம லும்பினி விகாரையில் நேற்று 16ஆம் திகதி மாலை உப சம்பதா வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கற்கள் மற்றும் தடிகள் வீசப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இருவர் தம்புத்தேகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...