எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
தனது X தளத்தில் பதிவோன்றை பதிவேற்றி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“எனது ஜனாதிபதி வேட்பாளரை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்....
பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் நேற்றிரவு நாட்டிலிருந்து பரிஸ் நோக்கி புறப்பட்டு சென்றனர்.
பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள...
கீர்த்திபெற்ற இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன (81 வயது )காலமானார்.
தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்துவந்தவர்...
ஆளுமை விருத்திக்கும் சமூகமயமாக்கலுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதனை அவதானிக்கலாம். ஒருவரின் ஆளுமை வளர்ச்சியில் சமூகமயமாதல் பெரிதும் தாக்கம் செலுத்தும். வாழும் சூழல் மற்றும் சமூகத்திற்கு ஏற்ற வகையில் வாழப் பழகிக் கொள்ளும் நெடுங்கால...