ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கொழும்பு - விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று இரவு 7 மணிக்கு சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்கும் இடையிலான...
கொழும்பு நுகர்வோர் விலை சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளன.
அதன்படி, கடந்த ஜூன் மாதம் 1.4 பதிவான உணவுப்பணவீக்கம் ஜூலையில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றிருந்த பத்தரமுலவில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜில் இருந்து சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வெளியே வந்தபோது...
ஈரான் மண்ணில் ஹமாஸ் இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனீயா
கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் முகமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனி உத்தரவு பிறப்பித்துள்ளார்
ஹனீயாவின் கொலையை அடுத்து
ஈரானிய...
ஓட்டமாவடி, நாவலடி சந்தியில் இரண்டு T56 துப்பாக்கிகளுடன் மௌலவி ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் மோட்டார்...