News Desk

5619 POSTS

Exclusive articles:

ரம்பொடயில் மண் சரிவு 14 பேர் உயிரிழந்துள்ளனர் 

ரம்பொடயில் மண் சரிவு 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொத்மலை பொலிஸ் பிரிவின் ரம்பொட பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தீவு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கொத்மலை பொலிஸ் பிரிவின்...

கொழும்பின் நீர்விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு...

களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில்…

களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருகிறது. க்ளென்கோர்ஸ் 21.9 மீட்டரைத் தாண்டியுள்ளது, ஹன்வெல்லா 10 மீட்டரைத் தாண்டியுள்ளது - இரண்டும் இப்போது பெரிய வெள்ள மட்டத்தில் உள்ளன. வெள்ளம் வேகமாக மோசமடையக்கூடும்...

அங்கும்புரவில் பாரிய மண்சரிவு

கண்டி, அங்கும்புரவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை பொதுமக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் !

மின்சார சபையின் அழைப்பு நிலையங்களுக்கு அத்தியாவசியமற்ற அழைப்புகளை மேற்கொள்வதை தவிர்த்து, மின் தடங்கல் தொடர்பில் முறையிட டிஜிடல் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.   - 1987 குறுந்தகவல் சேவை (SMS) ஊடாக. - CEBCare கையடக்க...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட...