ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்தப் பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலின அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதாரவு வழங்க தீர்மானித்துள்ளது.
கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய...
அல் ஜெசிரா செய்தி கூற்றின் பிரகாரம் நேற்று காசா பகுதியில் இஸ்ரேலிய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல்களில் 36 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை மத்திய மற்றும் தெற்கு காசா பகுதியில் மேற்கொண்ட குண்டு தாக்குதலில்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார்.
கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் வைத்து, வேட்பு மனுவில் ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டார்.