News Desk

5677 POSTS

Exclusive articles:

⭕ BREAKING நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளில் தவறு -புதிய முடிவு இதோ

தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளில் தவறு இடம்பெற்றுள்ளது தற்போது அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது புதிய முடிவு இதோ....

அடுத்து நடக்கப்போவது என்ன? விசேட அறிவிப்பு

அடுத்து வரும் நாட்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர்...

ஜனாதிபதி தேர்தல் 2024 ; வாக்குப்பதிவு நிறைவு மாவட்ட ரீதியாக வாக்கு பதிவு விபரம்

  2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய சதவீதத்துக்கும் ரீதியில் 70 அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. வன்னி 65% மட்டக்களப்பு - 64% கம்பஹா - 80% புத்தளம்...

மாடியில் வாக்களிப்பு: பலரும் ஏறாமல் விட்டனர்

தேயிலை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வேண்டியவர்கள் பவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். இந்த நிலைமை, நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நிவ்வெளி வாக்களிப்பு நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது. தேயிலை தொழிற்சாலையின் மேல்...

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...