இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில்,...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அமைச்சரவை கலைந்தது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்தே, அமைச்சரவை கலைந்தது.
புதிய ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வு மிக எளிமையாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. அதன் பின், பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) பதவியேற்க உள்ளார், அவருடன் 3 அமைச்சர்களும்...