கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தவர்கள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணி எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில்...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில், ஐக்கிய தேசியக கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் கூட்டத்தில் ஆராயப்படுகின்றது.
எரிவாயு சிலிண்டர் அல்லது யானையை தெரிவு செய்து அடுத்த...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் டொலர் ஒன்றின்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கான அனைத்து முன்பதிவுகளையும் வழங்கியுள்ளதால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த...
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீரவுடன் இணைந்துள்ளார்.
மௌபிம ஜனதா கட்சியின் (MJP) தவிசாளராகவும் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதோடு
கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக முன்னாள்...