News Desk

5689 POSTS

Exclusive articles:

புல்மோட்டையில் ஆசிரியர் சடலமாக மீட்பு

புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நட்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொஹமட் முபீஸ் (வயது 28) இன்று (06) மாலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து...

காலி முகத்திடல் தொடர்பில் புதிய தீர்மானம்

காலி முகத்திடலை மத நடவடிக்கைகள் அனைத்து விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு என உரிய வரைமுறைகளுக்கு உள்ளமைவாக இடஒதுக்கீடு செய்வதை கடுமையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காலி முகத்திடலில் சமய நிகழ்வுகளை மட்டும் நடாத்த...

பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு

பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நவம்பர் 13, 2024 மற்றும் நவம்பர் 14, 2024 ஆகிய திகதிகளில் மூடப்படும். 18.11.2024 அன்று மீண்டும் திறக்கப்படும். 

PTA இன் கீழ் கைதான மூவர் விடுவிப்பு

தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், பயங்கரவாத தடைச்சட்டத்தின் (Prevention of Terrorism Act ) கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த  மூவரை  குற்றமற்றவர்கள் என இனங்கண்ட...

அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்,வைத்தியர் ஷாபி சிஹாப்தீன்

வைத்தியர்  ஷாபி சிஹாப்தீன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் டாக்டர் ஷாபிக்கு...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...

நடாஷா விவகாரத்தில் மன்னிப்புக் கடிதம் சமர்ப்பிப்பு!

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான...