News Desk

5689 POSTS

Exclusive articles:

எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் பெயர்கள் வர்த்தமானியில்

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவை தெரிவு செய்து தேர்தல்கள்...

துவரங்குளத்தை நோக்கி மக்கள் படையெடுக்கும் மக்கள்..

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை நோக்கி மக்கள் படைஎடுக்கின்றனர். வசந்த கால குறித்த பகுதியில் குளம் ஒன்றில் அதிகளவான பூக்கள் பூத்துக் குழுங்குகின்ற நிலையில் இதனை பார்வையிடுவதற்காக...

சனத் இல்லத்தின் மின்சாரம், நீர் இணைப்புகள் துண்டிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த காலமாவதற்கு முன்னர், அரசாங்கத்தால்  வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை உடனடியாக கையளிக்குமாறு, மனைவி சட்டத்தரணி சாமரி பெரேராவுக்கு பல தடவைகள் நினைவூட்டப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண...

’வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும்’

சில சிரேஷ்ட அரசியல்வாதிகள் தமது வருமான ஆதாரங்களை வெளியிட வேண்டியிருப்பதன் காரணமாக, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, வாக்களிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்யும்...

புத்தளம் மாவட்டம் இரட்டைக்கொடி சின்னத்தில் போட்டியிடும் இஷாம் மரைக்கார் முன்னிலையில்

புத்தளம் மாவட்டம் இரட்டைக்கொடி சின்னத்தில் போட்டியிடும் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரைக்கார் அவர்களுக்கு மக்களின் ஏகோபித்த அமோக வரவேற்பால் முன்னிலையில் உள்ளார். * தனது இளமைப்பருவத்தில் இருந்தே மக்கள் சேவையில் பேரார்வம்...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...

நடாஷா விவகாரத்தில் மன்னிப்புக் கடிதம் சமர்ப்பிப்பு!

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான...