ருஷ்டி நிசார் X 18 கொழும்பு மாவட்டம்
இளம் சட்டமாணி பட்டதாரி (ஐக்கிய இராச்சியம்)
பீஎஸ் அரசறிவியல் & சர்வதேச உறவுகள், ஊடகவியலாளர்/வெளிநாட்டு செய்தியாளர்.
ருஷ்டி நிசார் என்பவர் இலங்கையில் முனைணி ஊடக வலையமைப்புக்களில் பணியாற்றி வரும்...
தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் முதுர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மின்தூக்கி (லிஃப்ட்) சரிந்து விழுந்ததில் கிராண்ட்பாஸ் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸ் காவல்துறையில்...
கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பல்வேறு கட்டணங்களை தன்னிச்சையாக அறவிடுவதால் பச்சை நிற ஆடை அணிந்த குழுவொன்று மக்களை கடும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.
இவ்வாறு பணம் வசூலிப்பது மிகவும் அநியாயம் என மக்கள்...
களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் நடைபெற்ற தேர்தல் கூட்டமொன்றின் போது முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கண்ணீர் விட்டுள்ளார்.
“ கேஸ் சிலிண்டருக்கும் ,11 ஆம் இலக்கத்திற்கும் வாக்களித்தாலும் ரோஹித அபேகுணவர்தன அமைச்சராக மாட்டார்...