இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மதிஷ பத்திரன, இம்முறை நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகப்பட்டுள்ளார்.
அவரது இடது காலின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே தொடரிலிருந்து...
அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய் திடீரென உடைந்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை (18) அன்று கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல்...
சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18) முதல் ரமழான் பிறை என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும்.
சவூதி அரேபியாவில் ரமழான் தலைப்...
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (17) பகல் எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.
கலைப்பீடத்தின் பொதுப் பட்டப்படிப்புக்கான (General Degree) கல்வி அலகுகளில் நிலவும்...
மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000 வீடுகள் சேதமடைந்து 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு புயல் உருவானது. இந்த...