2024 பொதுத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள வாக்குப்பதிவு முடிவுகளின்படி, 123 ஆசனங்களுடன் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.
கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவையாகும் .
ஐக்கிய மக்கள் சக்தி...
10ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கின்றது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிலர் இம்முறை இடம்பெற்ற தேர்தலில் தமது ஆசனத்தை...