News Desk

5699 POSTS

Exclusive articles:

ஜனாதிபதி வந்தடைந்தார்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்துக்கு சற்றுமுன்னர் வந்தடைந்தார். அவரை, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதமர் கலாநிதி அருணி அமரசூரிய ஆகியோர் அழைத்துச் சென்றனர். மிகவும் எளிமையான முறையில், ஜனாதிபதியின் வருகை இம்முறை...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

பத்தாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர்  கலாநிதி அசோக ரன்வல சபையில் அறிவித்தார்.

புதிய சபாநாயகர் அசோக ரன்வல

10 ஆவது  பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக ரன்வல, வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டார். அவருடைய பெயரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தார். அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். சபாநாயகரின்...

பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி

பத்தாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார். இதேவேளை,பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர...

10 ஆவது பாராளுமன்றம் இன்று கூடுகிறது

10 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகிறது. இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில்...

சோமாவதிய புனித பூமி நீரில் மூழ்கியது

சோமாவதிய - சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு...

தங்கம் விலையில் மாற்றம்!

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத்...

ரத்து செய்யப்பட்ட வரிகள் : புதிய உலகளாவிய வரியை விதித்த டிரம்ப்

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

வரிகளை விதிக்கும் ட்ரம்ப்பின் அதிகாரத்துக்கு கட்டுப்பாடு

இறக்குமதி வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி அமெரிக்க...