ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்துக்கு சற்றுமுன்னர் வந்தடைந்தார். அவரை, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதமர் கலாநிதி அருணி அமரசூரிய ஆகியோர் அழைத்துச் சென்றனர். மிகவும் எளிமையான முறையில், ஜனாதிபதியின் வருகை இம்முறை...
10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக ரன்வல, வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டார். அவருடைய பெயரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தார். அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார்.
சபாநாயகரின்...
பத்தாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.
இதேவேளை,பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர...
10 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகிறது.
இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில்...