வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர்...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, 29 பிரதியமைச்சர்கள், வியாழக்கிழமை (21) மாலை நியமிக்கப்பட்டனர்.
பேராசிரியர். அனில் ஜயந்த பெர்னாண்டோ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
2 நாமல் கருணாரத்ன விவசாய மற்றும்...
2024 ஆம் ஆண்டில், அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் 2024 நவம்பர்...
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, வியாழக்கிழமை (21) காலை 10மணிக்கு கூடியது. அதற்கு முன்னதாகவே உறுப்பினர்கள் சபைக்குள் பிரவேசித்தனர். அப்போது வந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ஜுனா இராமநாதன் சபைக்குள் எதிர்க்கட்சித்...
இனவாதத்துக்கோ, மதவாதத்துக்கோ, அதன் ஊடாக அரசியல் செய்வதற்கோ இனிமேல், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கமாட்டேன், என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே கூறினார்.