தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளை (ஜனவரி 31) வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி தனது விஜயத்தின் போது வல்வெட்டித்துறை மற்றும்...
கற்றாங்கு ஒழுகுக... என்ற வாக்கிற்கிணங்க இன்றைய தினம் வாழ்வில் முக்கிய அத்தியாயத்தை தொடங்க உள்ள சிறார்களது 2025 ஆம் ஆண்டுக்கான கால்கோள் விழா கொழும்பு 4 இல் அமைந்துள்ள் இந்துக்கல்லூரியில் வெகு சிறப்பாக...
கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் கோட்டே அங்கம்பிட்டிய மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டதுடன் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளின்...
மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று (29) அவர் காலமானார்.
கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த...