இன்றும் (11) நாடு முழுவதும் 90 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை 4 பிரிவுகளின் கீழ் இந்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை மின்சார...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியம் சென்றதையடுத்து, முக்கிய அமைச்சகங்களை மேற்பார்வையிட நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) படி, ஜனாதிபதியின் கீழ் உள்ள நான்கு அமைச்சகங்களுக்கு...
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதியன்று...
நேற்றைய மின் தடையைத் தொடர்ந்து நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால், அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மின் தடை தொடரும்.
900 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட மின்...
நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததால், பல பகுதிகளில் மீண்டும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) உறுதிப்படுத்தியுள்ளது.
"நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின்...