நாட்டில் வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யும் கேக் தொடர்பில் சிக்கல் நிலை தோற்றுவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்படும் கேக்களை கொள்வனவு செய்யவேண்டாம் என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்ட காரணங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவிப்பு.
மேலும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் தாம் மறுப்பதாகவும், அதற்கான பதிலை இன்று (28)...
அம்ரித்பால் மீது முன்னெப்போதும் இல்லாத அளவு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அந்த சமூகத்தை உளரீதியில் கட்டுப்படுத்தும் நடவடிக்கை போன்றது என வரலாற்றாசிரியரும் பேராசிரியர் ஹர்ஜேஷ்வர் சிங் தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதே இவர்களது...
சீனா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எரிபொருள் விநியோகத்திற்கான அனுமதிபத்திரத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் காஞ்சன தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் தனது போராடத்தை முன்னெடுத்துள்ளார்.
காலிஸ்தான் ஆதரவாளரான இவரை பொலிஸார் கடந்த ஒரு வாரமாக தேடிவருகின்றனர். இதற்கு வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய...