நாட்டில் மூவரில் ஒருவர் செயலற்றவராக அதாவது (சோம்பேறியாக) அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார்.
குறிப்பாக மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால்...
நானுஓயா நிருபர்
நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வுகள் நாளை முதலாம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகும்.
நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள் நாளை முதலாம் திகதி சனிக்கிழமை...
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றுக்கு தடைவிதிக்கப்படவுள்ளது.
சர்வதேச கழிவு நீக்கும் தினத்தை முன்னிட்டு நேற்று (30) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மத்திய சுற்றாடல்...
உத்தரகாண்டின் ராம் நகரில் ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கு எதிராக காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ இந்தியாவை எச்சரித்துள்ளது.
உத்தரகாண்டில் நடைபெறும் சந்திப்பு நாட்களில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற...
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அன்வா கிராமத்தில் இந்துத்துவா குழுவினால் மசூதியின் இமாமை தாக்கி அவரது தாடியை வெட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற இந்து மத முழக்கத்தை...